“தமிழக பாஜகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது, ஆனால்...” - டங்ஸ்டன் எதிர்ப்பு கூட்டமைப்பு

4 months ago 14

மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என தமிழக அரசு தரப்பில் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் மக்களிடம் உறுதி அளித்தனர்.

Read Entire Article