தஞ்சையில் அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம்..!

2 months ago 9
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நான்காம் வகுப்பு மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், அவர் டேப் ஒட்டவில்லை என மாணவி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. சக மாணவர் ஒருவர் டேப் ஒட்டியதாகவும், வாயில் ஒட்டிய டேப்பை எடுத்து குப்பை தொட்டியில் போட்ட நிலையில், மூன்றாம் வகுப்பு ஆசிரியை அதனை எடுத்து மீண்டும் மாணவர்களின் வாயில் ஒட்டி போட்டோ எடுத்ததாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
Read Entire Article