தக்காளி சட்னியில் பல்லி : விடுதி உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

1 week ago 4

திருச்செந்தூர்: மணப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியொன்றில், இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. தக்காளி சட்னியில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தகவல் தெரிவிக்கின்றன. திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குலசேகரன்பட்டினம் போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தக்காளி சட்னியில் பல்லி : விடுதி உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article