தகவல் தொழில்நுட்பம், தொழில் துறைக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

4 months ago 17

சென்னை: தகவல் தொழில்நுட்பம், தொழில் துறைக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நாட்டில் அதிக புத்தாக்க தொழில்களை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடு. தகவல் தொழில்நுட்பத் துறையில் மகளிர் அதிகளவில் பங்காற்றி வருவதாகவும் துணை முதல்வர் பேசியுள்ளார்.

The post தகவல் தொழில்நுட்பம், தொழில் துறைக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article