தகவல் தொழில்நுட்ப துறையில் நிதிநிலை தட்டுப்பாடு நிலவுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

1 month ago 4

தகவல் தொழில்நுட்பத் துறையின் நிதிநிலை தட்டுப்பாட்டில் உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்எல்ஏ முனுசாமி பேசுகையில், ‘‘தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு மின்னாளுமை நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் திறன்மிகு மையத்தை சென்னையில் மட்டுமின்றி ஓசூர், சூலூரிலும் அமைக்க வேண்டும்’’ என்றார்.

Read Entire Article