டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்ல தடை விதிப்பு

3 months ago 16

டெல்லி: டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்ல பொது நிர்வாகத்துறை தடைவித்துள்ளது. ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குக்கள், மின்னணு கோப்புகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பொது நிர்வாகத்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article