டெல்லி: டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
The post டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை! appeared first on Dinakaran.