சென்னை: பஞ்சாப் ஜலந்தரில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் டெல்லி அழைத்துவரப்பட்ட 5 மாணவர்களும் சென்னை திரும்பினர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் 5 மாணவர்களும் சென்னை அழைத்து வரப்பட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். உதவி எண் மூலம் அழைத்ததும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது
The post டெல்லி அழைத்துவரப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.