சென்னை: டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
The post டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.102 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.