டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

2 hours ago 2

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து ஊதிய உயர்வு கணக்கிட்டு வழங்கப்படும். 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள், 2426 உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article