டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி - வழக்கின் முழு பின்னணி!

1 week ago 3

சென்னை: ​டாஸ்​மாக் அலு​வல​கத்​தில் அமலாக்​கத்​துறை நடத்​திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்​கில், திடீரென உச்ச நீதி​மன்​றத்தை நாடியது ஏன் என்​றும், அதை முன்​கூட்​டியே தெரி​வித்து இருந்​தால் இந்த வழக்கை நாங்​கள் விசா​ரணைக்கு ஏற்று இருக்க மாட்​டோம் என்​றும், இது எங்​களை அவமானப்​படுத்​து​வது போல் உள்​ளது என்றும் நீதிப​தி​கள் அதிருப்தி தெரி​வித்​தனர்.

சென்​னை​யில் உள்ள டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் கடந்த மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை அமலாக்​கத்​ துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர். இந்த சோதனை​யின் அடிப்​படை​யில் டாஸ்​மாக்​கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக அமலாக்​கத்​ துறை அறிக்கை வெளி​யிட்​டது.

Read Entire Article