“டங்ஸ்டன் திட்டதால் நாடு வல்லரசாகும் என்றால்...” - மேலூர் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் ஆவேசம்

4 months ago 16

மதுரை: “டங்ஸ்டன் திட்டத்தால் நாடு வல்லரசு ஆகும் என்றால், எங்களுக்கு தேவையில்லை” என, மேலூர் ஆர்ப்பாட்டத்தில் தொல். திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.

மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலூர் பேருந்து நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொல். திருமாவளவன் பேசியது: "பெரியாறு பாசன விவசாய நிலங்கள், கிராமங்களை பாதுகாக்க ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசை பாராட்டுகிறோம்.

Read Entire Article