டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முதல் ‘நீரா’ பானம் திட்டம் வரை: பாமகவின் உழவர் பேரியக்க மாநாட்டு தீர்மானங்கள்

4 months ago 20

திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திருவண்ணாமலையில் இன்று (டிச.21) நடைபெற்ற பாமக-வின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கி உழவர் மாநில மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமை வகித்தார். மாவட்ட பாமக செயலாளர்கள் அ.கணேஷ்குமார், ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன், ஆ.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி வரவேற்றார்.

Read Entire Article