திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை மண்டலவாடியை சேர்ந்த சின்னமுனுசாமி(55) என்பவரை மாடு முட்டியதில் பலியானார்.
The post ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.