ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர்: போக்சோவில் கைது

2 months ago 7

ஜெயங்கொண்டம், டிச.5: ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் இவரது மகன் நாகேந்திரன்(28). கூலி தொழிலாளி. இவர், 13 வயதுடைய ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுதுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நாகேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர்: போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article