ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழப்பு!

2 months ago 11

சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளார். சோமாலியாவை சேர்ந்த பலர் வாழ்வாதாரத்துக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.

 

The post ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article