ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

4 months ago 15

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிகளில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. . மதியம் 1.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,75.97 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

EQ of M: 3.5, On: 05/01/2025 13:34:02 IST, Lat: 33.08 N, Long: 75.97 E, Depth: 5 Km, Location: Doda, Jammu & Kashmir. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/YAEzi7P5Hg

— National Center for Seismology (@NCS_Earthquake) January 5, 2025
Read Entire Article