சேலத்தில் யானை தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது

3 hours ago 2

சேலம்: கேரளாவில் இருந்து கடத்தி வந்த 2 யானை தந்தங்களை சேலத்தில் விற்க முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மாவட்ட வன அதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கருமந்துறையில் இருந்து சேலம் வந்த முரளி மற்றும் சங்கரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். முரளி, சங்கர் அளித்த தகவலின் பேரில் பாலு, சக்திவேல், ஜெகநாதன், ராஜிவ்காந்தி, கிருஷ்ணன், இளங்கோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சேலத்தில் யானை தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article