செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் துணை முதல்வர் ஆய்வு

5 months ago 18

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் துணை முதல்வர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article