செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை

3 hours ago 2

மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக FIR பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் ஆணஉத்தரவிட்டுள்ளது

The post செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article