சென்னையில் ரூ.8 லட்சம் ஆன்லைன் மோசடி..!!

6 months ago 24

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் ரகுவீர் சாகர் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் திருடப்பட்டுள்ளது. தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியின் லிங்கை கிளிக் செய்தபோது ரகுவீர் சாகரின் பணம் பறிபோனது. திருல்லிக்கேணியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.14 லட்சம் திருடப்பட்டது. பார்த்தசாரதியின் ஏடிஎம் கார்டுகள் தொலைந்த நிலையில் அதை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.

The post சென்னையில் ரூ.8 லட்சம் ஆன்லைன் மோசடி..!! appeared first on Dinakaran.

Read Entire Article