சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது?

3 hours ago 2

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பின்வரும் இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு;

சென்னையில் 11.06.2025 (புதன் கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சோத்துபெரும்பேடு: செக்கஞ்சேரி, நெற்குன்றம், புதுபாக்கம், அட்டப்பாளையம், சோத்துபெரும்பேடு ஒரு பகுதி, கன்னியம்பாளையம், பசுவன்பாளையம், ஞாயிறு, மஃபுஷ்கான்பேட்டை.

கிழக்கு முகப்பேர்: இளங்கோ நகர், மூர்த்தி நகர், அதிகாரி காலனி, பிங்க் அவென்யூ , சத்தியவதி நகர் கொரட்டூர் கே.ஆர் நகர்,தேவதாஸ் தெரு, நந்தனம் தெரு, ஜானகிராமன்காலனி, நாகம்மாள் தெரு,கஸ்தூரி நகர் 1 முதல் 3வது தெரு,தில்லை நகர்,17 முதல் 24 வது தெரு, 35 முதல் 47 வது தெரு,மத்திய அவென்யூ,ரயில் நிலைய சாலை,காந்தி தெரு, ஏரிக்கரை தெரு,வடக்கு அவென்யூ. 

Read Entire Article