சென்னையில் நகைக் கடையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் மீட்பு

2 months ago 8

சென்னை: சென்னையில் நகைக் கடையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை சூளை சட்டண்ணன் நாயகன் தெருவில் உள்ள நகைக் கடையில் பணியாற்றி வந்துள்ளனர். தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் இளவரசன் புகாரின் பேரில் நகைக்கடை உரிமையாளர் சரிபுல்ஹக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் நகைக் கடையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article