சென்னையில் கடும் பனிமூட்டம்: 40-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு

3 months ago 9

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்​கப்​பட்டன. சென்னை விமான நிலைய பகுதி​யில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.

இதனால், லண்டனிலிருந்து 317 பயணி​களுடன் சென்னை வந்து கொண்​டிருந்த பிரிட்​டிஷ் ஏர்வேஸ் விமானம், மஸ்கட்​டிலிருந்து 252 பயணி​களுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை பெங்​களூரு​வுக்​கும் மற்றும் ஐதரா​பாத்​திலிருந்து 162 பயணி​களுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், புனே​விலிருந்து 152 பயணி​களுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை திரு​வனந்​த​புரத்​துக்​கும் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்ளன.

Read Entire Article