சென்னையில் இளைஞர் அடித்துக் கொலை

4 months ago 17

சென்னை: துரைப்பாக்கத்தில் அருண்குமார் (25) என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அருண்குமாரை அடித்துக்கொன்ற நீலாங்கரையைச் சேர்ந்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னையில் இளைஞர் அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Read Entire Article