சென்னை வியாசர்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 960 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல்!!

4 months ago 15

சென்னை :சென்னை வியாசர்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 960 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முகமது ரசூல் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த நாகராஜ், ஈஸ்வரய்யா மூலம் காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

The post சென்னை வியாசர்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 960 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Read Entire Article