சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

3 months ago 14

சென்னை : கொழும்புவில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மத்திய தொழில்பாதுகாப்புப் படை, விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article