சென்னை: சென்னை வடபழனியில் போஜராஜா என்பவர் வீட்டில் 40 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போஜராஜா மும்பையில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் கைவரிசை காட்டியவர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
The post சென்னை வடபழனியில் போஜராஜா என்பவர் வீட்டில் கொள்ளை: போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.