சென்னை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் இடநெருக்கடி - பயணிகள் கடும் பாதிப்பு

1 week ago 3

சென்னையில் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் இருசக்கர வாகன பார்க்கிங் பகுதிகளில் இட நெருக்கடி பிரச்சினை நிலவுகிறது. காலை 9 மணிக்கு பிறகு, "ஹவுஸ்புல்" என்று பலகை வைக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமமடைகின்றனர்.

எனவே, இதற்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர். விமானநிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தற்போது தினசரி 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

Read Entire Article