சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் 4 பிரதிநிதிகள் பதவிநீக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

3 weeks ago 3

சென்னை: உசிலம்​பட்டி நகர்​மனறத் தலை​வர், சென்னை மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் 2 பேர், தாம்​பரம் மாநக​ராட்சி கவுன்​சிலர் என 4 நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்பு பிர​தி​நி​தி​களை பதவிநீக்​கம் செய்து அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நகர்ப்​புற உள்​ளாட்​சிகளான மாநக​ராட்​சிகள், நகராட்​சிகள், பேரூ​ராட்​சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் சட்​டத்​தின் கீழ் நிர்​வகிக்​கப்​படு​கிறது. இதன் விதி​களை மீறும் மேயர்​கள், துணை மேயர்​கள், மன்​றத் தலை​வர்​கள், துணைத் தலை​வர்​கள், மண்​டலக்​குழு தலை​வர்​கள், மன்ற உறு​ப்பினர்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்ள அச்​சட்​டம் அதி​காரம் அளிக்​கிறது. இதன்​படி விதி​களை மீறி செயல்​பட்ட நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்பு பிர​தி​நி​தி​கள் 4 பேரின் பதவி​களை நீக்​கம் செய்து அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

Read Entire Article