சென்னை: சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. பூவிருந்தவல்லி, குமணன்சாவடி, திருவேற்காடு , மயிலாப்பூர், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, கிண்டி, தியாகராயர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
The post சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை..! appeared first on Dinakaran.