சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க உத்தரவு

2 weeks ago 3

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்புபடை, வழக்கறிஞர் சங்கத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பறிமுதல் செய்த வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரை வழங்க ஆணையிட்டுள்ளது.

The post சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article