சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி துணைவியாரின் தாயார் மறைவு: முதல்வர் இரங்கல்

2 months ago 11

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் துணைவியாரின் தாயார் ருக்மினி மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். கே.ஆர்.ஸ்ரீராமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவித்தார்.

The post சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி துணைவியாரின் தாயார் மறைவு: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article