சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்வு 80,797 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு!!

4 hours ago 3

மும்பை: உயர்வுடன் தொடங்கி ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை 0.4% உயர்வுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 80,797 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 24,461 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்வு 80,797 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு!! appeared first on Dinakaran.

Read Entire Article