சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம்!!

3 hours ago 1

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 78,529 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 380 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,741 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

The post சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம்!! appeared first on Dinakaran.

Read Entire Article