செஞ்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணி புறக்கணிப்பு.. சுமார் 2 மணி நேரம் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதி

8 months ago 56
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி நேரத்தில் மருத்துவமனையில் இருப்பதில்லை என்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் வெளி சந்தையில் விற்கப்படுவதாகவும் புகார் தெரிவித்து செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.   
Read Entire Article