சூராசந்திரப்பூரில் பதுக்கி வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த பாதுகாப்புப்படையினர்

3 days ago 2

மணிப்பூர்: சூராசந்திரப்பூரில் பதுக்கி வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவினர் இடையே வன்முறை நீடித்து வருகிறது. 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். ராக்கெட் குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

The post சூராசந்திரப்பூரில் பதுக்கி வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த பாதுகாப்புப்படையினர் appeared first on Dinakaran.

Read Entire Article