டெல்லி: சுருக்குமடி வலை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மீனவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post சுருக்குமடி வலைக்கு அனுமதிகோரிய வழக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.