சென்னை: ஆத்தூர் பகுதியில் இன்று காலை நடந்த நகர பேருந்து விபத்துக்கு ஓட்டுனரே காரணம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பேருந்து ஓட்டுநரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக சேலம் மண்டல நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
The post அரசு பேருந்து விபத்து: ஓட்டுநர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.