சென்னை: 1,116 பேர் அமர்ந்தும் 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது.
The post ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை..!! appeared first on Dinakaran.