சுயஉதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நிதி விடுவிப்பு

2 months ago 9

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2024-25-ம் நிதியாண்டுக்கான சமுதாய முதலீட்டு நிதி மற்றும் சுழல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தொழில் வாய்ப்புகளுக்காக சுழல் நிதி, வங்கிக் கடன் இணைப்புகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வழங்கி வருகிறது.

Read Entire Article