சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

17 hours ago 3

புதுடெல்லி,

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய் விஷ்னோய், மும்பை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த 26-ந்தேதி கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.  

Read Entire Article