சென்னை: சீமான் வீட்டில் நடந்தது என்ன என்று அவரது மனைவி கயல்விழி விளக்கம் அளித்துள்ளார். நேற்று போலீசார் வருவதாக கூறியிருந்தார்கள். போலீசார் வந்தால் சம்மனை கையெழுத்திட்டு வாங்கலாம் என்றிருந்தேன். என்னிடம் பேசாமல் சம்மனை எப்படி ஒட்டிச் செல்லலாம். போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன். வெளியில் நடந்தது என்ன என்று எனக்கு தெரியாது என அவர் கூறினார்.
The post சீமான் வீட்டில் நடந்தது என்ன?: கயல்விழி விளக்கம் appeared first on Dinakaran.