சிவகங்கை அருகே சிறுவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை: பூசாரி கைது

3 months ago 13

சிவகங்கை: சிவகங்கை அருகே சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கோயில் பூசாரி பெரியசாமி போக்சோவில் கைது செய்யப்பட்டார். கோயிலுக்கு தூய்மை பணி மேற்கொள்ள வந்த சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரில் பூசாரி பெரியசாமியை போலீஸ் போக்சோவில் கைது செய்தது.

The post சிவகங்கை அருகே சிறுவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை: பூசாரி கைது appeared first on Dinakaran.

Read Entire Article