சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

2 months ago 12

சென்னை : ஜாமின் ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதால் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தாக் நடிகை கஸ்தூரி. நேற்று எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து புழல் மகளிர் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி.

The post சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி appeared first on Dinakaran.

Read Entire Article