சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி

2 months ago 12

சென்னை: சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன? என கோகிலா என்பவர் தொடர்ந்த வழக்கில் லஞ்சஒலிப்புதுறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14 கோடி அளவுக்கு முறைகேடு என மனுவில் புகார் தெரிவித்துள்ளார். மனுதாரரின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்று சென்னை உயர்நிதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article