சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 2023 ஜூன் மாதம் ஆருத்ரா தரிசன நிகழ்வின் போது அரசு உத்தரவை மீறி கனகசபை மீது பக்தர்களை ஏறவிடாமல் தீட்சிதர்கள் தடுப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
The post சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.