சிதம்பரம் கோயில் சொத்துகளை மூன்றாவது நபர்களுக்கு விற்றதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அரசு தரப்பு தகவல்

4 months ago 17

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்களை தீட்சிதர்கள் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களி்ல் இருந்து திரட்டப்பட்டு்ள்ளது என அறநிலையத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு - செலவு கணக்கு விவரங்களையும், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Read Entire Article