சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!

2 months ago 14

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் விரைவு ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவு ரயில்கள் சென்னை வருவதில் தாமதத்தால் பயணிகள் தவிப்பு வருகின்றனர்.

The post சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article