சென்னை: அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது. மூல ஆவணத்தின் நகல் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள நகலை பார்த்து பத்திரப்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். சார் பதிவாளர்களுக்கு தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்
The post சார் பதிவாளர்களுக்கு தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.